192 நாட்களுக்கு பிறகு கனிமொழி ஜாமீனில் விடுதலை !
1) மக்கள் ஓசை
---
Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
திங்கள், 28 நவம்பர், 2011
ஞாயிறு, 13 நவம்பர், 2011
இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !
இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !
நோர்வே அறிக்கை - "அமைதியின் பகடைகள் " Pawns of Peace
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மெளன சம்மதமே காரணமென்றும் நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதியின் பகடைகள் ‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Webdunia : http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1111/12/1111112032_1.htm
மக்கள் ஓசை Makkal OSai Epaper 13-NOV-2011 ( page 15 )
To read Makkal Osai Epaper 13-Nov-2011 - Click here
நோர்வே அறிக்கை - "அமைதியின் பகடைகள் " Pawns of Peace
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மெளன சம்மதமே காரணமென்றும் நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதியின் பகடைகள் ‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Webdunia : http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1111/12/1111112032_1.htm
மக்கள் ஓசை Makkal OSai Epaper 13-NOV-2011 ( page 15 )
To read Makkal Osai Epaper 13-Nov-2011 - Click here
செவ்வாய், 8 நவம்பர், 2011
இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குக ! ஜெயலலிதா கடிதம்
இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குக !
மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம்

உதயன் ( 8Nov)
பிரபாகரன் பெயரில் சத்திய பிரமாணம் ! -- உதயன் ( 8Nov)
மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம்

உதயன் ( 8Nov)
பிரபாகரன் பெயரில் சத்திய பிரமாணம் ! -- உதயன் ( 8Nov)
வெள்ளி, 4 நவம்பர், 2011
Kanimozhi bail rejected கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு !
கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு !
1) மாலை மலர் 03Nov

2 ) தினத்தந்தி 04Nov
3) மக்கள் ஓசை 04Nov
4) தினமணி 04Nov
5) தினச்சுடர்
1) மாலை மலர் 03Nov

2 ) தினத்தந்தி 04Nov
3) மக்கள் ஓசை 04Nov
4) தினமணி 04Nov
5) தினச்சுடர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






