செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

Execution Stayed தடை விதித்து சென்னை ஐகோர்ட் & Assembly Resolution





சென்னை:

ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாலை மலர் :



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே - 15 நாள் உண்ணாவிரதம்

1)








2)
  

Wiki : குடி மக்கள் காப்பு முன்வரைவு  (லோக்பால் மசோதா )

குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்.



வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் ஜெயலலிதா உரை



கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் ஜெயலலிதா உரை !


1 ) தினத் தந்தி



2) மாலை மலர்




3) தினச்சுடர்




4) viduthalai