செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

Execution Stayed தடை விதித்து சென்னை ஐகோர்ட் & Assembly Resolution





சென்னை:

ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாலை மலர் :



கருத்துகள் இல்லை: