புதன், 29 ஜூலை, 2015

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே !



பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

பின்னர், நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை திருத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

திங்கள், 27 ஜூலை, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார் !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார். 
 
 
கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை சுமார் 6 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
 
அவரது எழுச்சி உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்த அப்துல் கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
 
இதையடுத்து கலாம் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவல் அறிந்த மேகாலயா ஆளுநர் ஷண்முகநாதன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் கவுஹாத்தியிலிருந்து டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு அப்துல் கலாம் உடல் கொண்டுவரப்படுகிறது.
 
83 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். ஜுலை 25- 2002 முதல் ஜுலை 25- 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக கலாம் பதவி வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 ஜூலை, 2015

Maalaimalar ePaper 13-JULY 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  13-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 12 ஜூலை, 2015

Maalaimalar 12-JULY-2015 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  12-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 11 ஜூலை, 2015

Maalaimalar ePaper 11-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  11-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 9 ஜூலை, 2015

Maalaimalar ePaper 09-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  09-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 8 ஜூலை, 2015

Maalaimalar ePaper 08-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  08-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Makkal Kural ePaper மக்கள் குரல் இ-பேப்பர்

மக்கள் குரல் இ-பேப்பர்  


சென்னை, கோவை மற்றும் மதுரை பதிப்புகளை இ-பேப்பர் வடிவில் பார்க்கலாம் ! படிக்கலாம் !


 மக்கள் குரல் இ-பேப்பர்

 


வலைப்பக்கம் ! http://makkalkural.net/news/

-------------------------------------------------------

புதன், 1 ஜூலை, 2015

Maalaimalar ePaper 01-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !