வியாழன், 31 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 31-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 31-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதன், 30 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 30-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 30-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செவ்வாய், 29 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 29-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 29-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திங்கள், 28 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 28-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 28-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உதயன் Uthayan epaper 28-OCT-2013

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கொழும்பு மாநாடு - "இந்தி"யா பங்கேற்பு : India to attend CHGOM :







 கொழும்பு மாநாடு - "இந்தியா பங்கேற்பு 

மாலைமலர் இ-பேப்பர் 27-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 27-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உதயன் Uthayan epaper 27-OCT-2013




Uthayan Epaper 27OCT2013


பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
news
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
 
இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம்  கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
"நாங்கள் இலங்கையில் நடக்கின்ற  பொதுநலவாய மாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிர பொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
 
"பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாத போதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்போம்'' என்று மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
news
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
 
இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம்  கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
"நாங்கள் இலங்கையில் நடக்கின்ற  பொதுநலவாய மாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிர பொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
 
"பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாத போதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்போம்'' என்று மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
news
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
 
இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம்  கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
"நாங்கள் இலங்கையில் நடக்கின்ற  பொதுநலவாய மாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிர பொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
 
"பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாத போதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்போம்'' என்று மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
news
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
 
இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம்  கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
"நாங்கள் இலங்கையில் நடக்கின்ற  பொதுநலவாய மாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிர பொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
 
"பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாத போதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்போம்'' என்று மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456502399327266089#sthash.ICfsdlYo.dpuf

மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் ஓன்றரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு !



27-OCT-2013


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கள் மீது இலங்கைக் கடற்படையினர் ஓன்றரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 20 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 400 படகுகளில் நேற்று காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

வியாழன், 24 அக்டோபர், 2013

BOYCOTT COGM மாலைமலர் இ-பேப்பர் 24-OCT-2013 இந்தியா புறக்கணிக்கக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

 

 

மாலைமலர் இ-பேப்பர் 24-OCT-2013 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 BBC NEWS TAMIL :

இலங்கையில் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ( இன்று 24-10-2013 ) வியாழன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த அத் தீர்மானத்தில் தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டினில் பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது, இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும்,

மேலும் இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் 2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், இனப்படுகொலை அங்கு நடந்தேறியது என குற்றஞ்சாட்டினார்.


மேலும் 2011 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளன்று, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாயிருந்தவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

'இலங்கை நட்பு நாடு அல்ல'

மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையை "நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை வேண்டும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ”தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் பொது வாக்கெடுப்பு கோரி ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்கவேண்டுமென வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஆனால் இவைகுறித்து இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குறைகூறினார் முதல்வர்.
மேலும் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடந்த மார்ச் மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளததாகக் கூறினார் ஜெயலலிதா.


இலங்கை காமன்வெல்த் சாசனத்திற்கு முரணாக நடந்துகொள்வதாக சுட்டிக்காட்டி னடா பிரதமரே நவம்பர் மாநாட்டினை புறக்கணிக்கவிருக்கிறார் அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கும் நிலையில் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று வருந்தினார் ஜெயலலிதா.

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.

 

Thanks -  BBC Tamil News

புதன், 23 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 23-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

 

மாலைமலர் இ-பேப்பர் 23-OCT-2013

திங்கள், 21 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 21-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

 

மாலைமலர் இ-பேப்பர் 21-OCT-2013

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 20-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 20-OCT-2013

சனி, 19 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 19-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 19-OCT-2013

வெள்ளி, 18 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 18-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 18-OCT-2013

புதன், 16 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 16-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 16-OCT-2013

65 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் ! முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்


இலங்கை சிறையில்  உள்ள  65 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் !  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் .








கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.  

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

அவர்கள் உள்பட இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“இலங்கை கடற்படையினரால் 14 ஆம் தேதி அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை, உங்கள் கவனத்திற்கு மீண்டும் வருத்தத்துடன் கொண்டு வருகிறேன். இலங்கை கடற்படையினரால் நம் மீனவர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்த பிரச்சனையில் மத்திய அரசு உணர்ச்சிபூர்வமற்ற நிலையையும், மென்மையான, மெத்தனமான போக் கையும் கடைப்பிடிக்கிறது.


வாழ்வாதாரத்திற்காக, அமைதியான முறையில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை மேற்கொண்டுள்ள இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் கொடூரமான தாக்குதல்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு இதுதான் காரணமாக உள்ளது.

14 ஆம் தேதி நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 22 மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் விசாரணைக்காக தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 15 மீனவர்கள் 4 விசைப்படகுகளுடன் பாக்.ஜலசந்தி பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற கொடூர தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர, தூதரக ரீதியிலான முயற்சிகளை எடுக்காமலும், இந்தியாவின் உறுதியான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்காமலும் மத்திய அரசு, மெத்தனப்போக்குடன் செயல்படுவதால், மீனவர்கள் கடத்தப்படுவது, கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.

மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உங்களுக்கு நான் எழுதிய எந்த கடிதங்களுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையான இந்த பிரச்சினை குறித்து, அண்மையில், இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பேச்சு நடத்தி, அதுதொடர்பான அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அதில் சற்று அர்த்தம் இருந்திருக்கும்.

இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனவர்கள் மீதான இந்த மனவேதனை அளிக்கக்கூடிய தாக்குதல் பிரச்சினையை கையாளுவதில், இயல்பான, உணர்ச்சிபூர்வமற்ற, பாரபட்சமான வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது என்பதே எனது கருத்து.



இந்திய கடல்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீது சமீபத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, காட்ட தவறியுள்ளது.  

இது ஒருதலைப்பட்சமாகவும், மாற்றான்தாய் மனப்பான்மையுடனும் மத்திய அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது.

பாகிஸ்தான் அரசின் துணைத்தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி, குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடுமையான கண்டனத்தையும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில், மத்திய அரசு, எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து மெத்தனப் போக்கையும் அக்கறையின்மையையும் கடைபிடித்து வருகிறது.

இதனால், பாக்.ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அன்னியர்கள்போல் உணர்வதாகவும், சொந்த நாடே தங்களை கைவிட்டு விட்டது என்பதுபோலவும் கருதுகின்றனர்.

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில், பிரதமர் தலையிட வேண்டும். இதில் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு அவர் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் உட்பட 65 தமிழக மீனவர்களையும், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களின் 35 படகுகளையும் விடுவிக்க, அந்த அரசை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கடலில் மீன்பிடித்து வரும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களை உறுதியான முறையில் தடுத்து நிறுத்தும்படி, இலங்கை அரசை கடுமையாக வற்புறுத்த வேண்டும்”.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~``  

செவ்வாய், 8 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 08-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 08-OCT-2013

திங்கள், 7 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 07-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 07-OCT-2013

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 06-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 06-OCT-2013

சனி, 5 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 05-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 05-OCT-2013

வெள்ளி, 4 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 04-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 04-OCT-2013

வியாழன், 3 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 03-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 03-OCT-2013

புதன், 2 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 02-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 02-OCT-2013

செவ்வாய், 1 அக்டோபர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 01-OCT-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 01-OCT-2013