செவ்வாய், 17 ஜூன், 2014

தமிழ் இசுலாமியர் மீது சிங்களவர் தாக்குதல் ! கலவரம்

http://epaper.thinakkural.lk/


இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.


கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற தமிழ் பேசும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சிங்கள பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறை...
 

கருத்துகள் இல்லை: