ஞாயிறு, 24 ஜூலை, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA வெற்றி !

24-July-2011


யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வட கிழக்குப் பகுதிகளில் நேற்று 23July உள்ளாட்சி தேர்தல் நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.

இலங்கையில் மொத்தம் 335 உள்ளாட்சி சபைகள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி 234 உள்ளாட்சி சபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, அனுராதபுரம், வன்னி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தமிழர் பகுதிகள் உள்பட சுமார் 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   வெற்றி  !


நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது. அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.


உதயன் இ பேப்பர்  : Uthayan epaper :


Uthayan Website News :

Tamil National Alliance wins Councils Tamil Majority North&East Srilanka

VOA :

A Sri Lankan political party associated with the defunct Tamil Tiger rebels has won a majority of local council elections in the former war zones of the island nation.
The Tamil National Alliance won control of 20 of the 25 councils it contested in the Tamil majority north and east on Saturday.

1 கருத்து:

தங்க முகுந்தன் சொன்னது…

திருத்தம் - 17 சபைகள் என வரவேண்டும். இதில் 3 நகர சபைகள் 14பிரதேச சபைகள் அடங்கும். கிருத்தியத்தில் இது குறித்த செய்தி விபரமாக வெளிவந்துள்ளது.

www.kiruththiyam.blogspot.com