செவ்வாய், 26 ஜூன், 2012

இரவோடு இரவாக தமிழர்கள் பலவந்த வெளியேற்றம்


 திருமுறிகண்டியில் தமது சொந்தக் காணிகளை விடுத்து வேறு காணிகளில் குடியமர மறுத்த தமிழ் மக்கள் நேற்று இரவோடு இரவாகப் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். 



கருத்துகள் இல்லை: