செவ்வாய், 1 செப்டம்பர், 2015

BERSIH 4 Malaysia பெர்சே




மலேசிய அரசாங்கத்துக்கு எதி ராக நேற்று பெர்சே அமைப்பு நடத் திய பெர்சே-4 பேரணியில் சுமார் இரண்டு லட்சம் பேர் திரண்டனர். இதனை அந்த அமைப்பே கூறியது.

பிற்பகல் 2 மணிக்கு ஒன்று திரளுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணி முதலே ஒவ்வொரு பகுதியினராக வரத் தொடங்கினார்.
கோலாலம்பூரின் பங்சார், மத்திய சந்தை, பிரிக்ஃபீல்ட்ஸ், மஸ்ஜித் நெகரா, சோகா, மெனாரா மேபேங் ஆகிய சந்திப்பு முனை களில் மக்கள் ஒன்றுகூடினர். அதன் பிறகு மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி அவர்கள் ஊர்வலமாகச் செல்லத் தொடங் கினர்.

கருத்துகள் இல்லை: