திங்கள், 2 ஜூலை, 2012

உதயன் 02July : இலங்கை தப்பவே முடியாது என்று எச்சரிக்கிறது அமெரிக்கா











உதயன் epaper 02-July


போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையிலும், இன நல்லிணக்க விவகாரங்களைக் கையாள் வதற்கான செயற்றிட்டம் ஒன்றை இலங்கை அரசு கொண்டிருக்க வில்லை என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி யுள்ளது அமெரிக்கா.

இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த ஜனநாயகம், மனித உரிமைகள் மற் றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார உதவி அமைச்சர் மைக்கல் போஸ்னர், இன நல்லிணக்க விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசு தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்அத்துடன், வடக்கில் உள்ள தமிழர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது எனவும், அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் எனவும் இலங்கை அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
 
உதயன் Web

கருத்துகள் இல்லை: