வியாழன், 20 நவம்பர், 2014

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி : ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி, அதிபர் தேர்தலில் ஒருவர் 2 முறை மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், அதிபர் தேர்தலில் 3வது முறையாக தாம் போட்டியிடவதற்காக, புதிய சட்டத்திருத்தத்தை  கொண்டு வந்தார்.

இதற்கு, இலங்கை உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி, அதிபர் தேர்தலில் ஒருவர் 2 முறை மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், அதிபர் தேர்தலில் 3வது முறையாக தாம் போட்டியிடவதற்காக, புதிய சட்டத்திருத்தத்தை  கொண்டு வந்தார். இதற்கு, இலங்கை உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.ns7.tv/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87#sthash.GI9hvfcF.dpuf

கருத்துகள் இல்லை: