வெள்ளி, 23 மே, 2014

2014 : ‘‘தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது’’ - ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

மோடி பதவி ஏற்பு விழா ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு 
 
‘‘தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது’’
நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த நடவடிக்கை, தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது என்று அவர் கூறி இருக்கிறார்.

 

கருத்துகள் இல்லை: