புதன், 12 செப்டம்பர், 2012

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ‎



----------------------------------------------------------------------

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தவர்களில் ஒருவரான ஜி. சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: ""அணு விபத்து ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையத்தில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. 

--------------------------------------------------

கருத்துகள் இல்லை: